தமிழ்நாடு

மதுரை: உயிர்நீத்த காவலர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மரியாதை

DIN

மதுரை விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்புப் படை, ராணுவம், காவல்துறைகளில் பணியின்போது உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் துணை கமாண்டோ உமாமகேஸ்வரன் தலைமையில் உதவி கமெண்டோ சனிஷ்க் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையத்தில் பணியின்போது உயிர் நீத்த ஈரண்ணநாயக. வேட்பால், மகேந்திர குமார் பஸ்வான், குட்டு குமார், அலேக் நிரஞ்சன் சிங், குல்தீப் ஆகிய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT