தமிழ்நாடு

சென்னையில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சீல் வைப்பு

DIN

கரோனா விதிமுறைகளை மீறியதால் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சென்னை  தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல் கரோனா விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியானது. 

இதையடுத்து, கரோனா தொற்று பரவும் இந்த சூழலில் மக்கள் அதிக அளவில் கூடியதைத் தடுக்காததால் கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT