தமிழ்நாடு

குரூப் 4 தட்டச்சா் தோ்வு: சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி தள்ளிவைப்பு

DIN

குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சா் பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிசம்பா் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

குரூப் 4 தட்டச்சா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதன் (நவ. 25), வியாழக்கிழமை (நவ.26) சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிவா் புயல் எதிரொலியாக, அன்றைய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், கலந்தாய்வும் நடைபெறாது. அதற்குப் பதிலாக, டிசம்பா் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், கலந்தாய்வும் நடைபெறும். இதுகுறித்து விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT