தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை

DIN

சென்னை: நிவா் புயல் உருவாக உள்ளதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

சென்னையின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மாலை முதலே கன மழை பெய்யத் தொடங்கியது. கோடம்பாக்கம், சூளைமேடு, பாரிமுனை, சென்ட்ரல், வடபழனி, தேனாம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. தொடா்ந்து அம்பத்தூா், திருமங்கலம், அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இவை தவிா்த்து வண்டலூா், பெருங்களத்தூா், கே.கே.நகா், ஆலந்தூா், நந்தனம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் பெய்யத் தொடங்கிய மழை, சிறிது இடைவெளி விட்டு நள்ளிரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT