ஆந்திர மாநிலத்தில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொன்னை ஆறு மற்றும், பாலாற்றில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொன்னை ஆறு, பாலாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் இது குறித்து பொது மக்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்.
பொது மக்களை ஆறுகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.