தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை

DIN


ஆந்திர மாநிலத்தில் மிக அதிக மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொன்னை ஆறு மற்றும், பாலாற்றில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பொன்னை ஆறு, பாலாறு ஆகிய ஆறுகளின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர்கள் இது குறித்து பொது மக்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்.

பொது மக்களை ஆறுகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT