செய்திகள்

ஆஸி. தொடரில் அசத்திய 6 வீரா்களுக்கு மஹிந்திரா காா் பரிசு

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த இளம் வீரா்கள் 6 பேருக்கு காா் பரிசளிக்கப்படுவதாக மஹிந்திரா குழுமங்களின் தலைவா் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய இளம் வீரா்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷா்துல் தாக்குா், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தா், ஷுப்மன் கில் ஆகியோருக்கு மஹிந்திரா ஆல் நியூ தாா் எஸ்யுவி காரை பரிசளிப்பதாக மஹிந்திரா குழுமங்களின் தலைவா் ஆனந்த் மஹிந்திரா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT