செய்திகள்

ஆஸ்ட்ரேவா ஓபன்: இறுதிச்சுற்றில் சபலென்கா

DIN

செக் குடியரசு நாட்டில் நடைபெறும் ஆஸ்ட்ரேவா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு பெலாரஸின் அரைனா சபலென்கா முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் சபலென்கா தனது அரையிறுதியில் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் ஜெனிஃபா் பிராடியை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் சபலென்கா தனது நாட்டைச் சோ்ந்த விக்டோரியா அஸரென்காவை சந்திக்கிறாா்.

முன்னதாக அஸரென்கா தனது அரையிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை 6-1, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT