செய்திகள்

பிபிஎல் டி20 போட்டி: மூன்று வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி

DIN

பிபிஎல் டி20 போட்டியில் ஒவ்வொரு அணியும் மூன்று வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

10-வது பிபிஎல் டி20 போட்டி, டிசம்பர் 3 முதல் நடைபெறவுள்ளது.

பிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் இனிமேல் ஆட்டத்தின்போது மூன்று வெளிநாட்டு வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் ஒவ்வொரு அணியும் 19 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெர்த் அணி இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராயைத் தேர்வு செய்துள்ளது. 

பிபிஎல் போட்டியில் இந்திய வீரர்களைச் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. எனினும் இதுவரை பிசிசிஐ இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT