ஐபிஎல்

ஐபிஎல்: தொடர்ந்து 7வது முறையாக 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்

DIN

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது முறையாக  15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். 

நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சார்ந்த பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து மும்பையின் வெற்றிக்கு பங்களித்தார். இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரிலும் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7வது ஆண்டும் 15 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பும்ரா படைத்துள்ளார். 

ஏற்கனவே, இந்த சாதனையை லசித் மலிங்கா படைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT