தமிழும் உலகமும் - வெ.செ.குணரத்தினம்; பக்.160; ரூ.50; விஜயா பதிப்பகம், 5, இரண்டாவது தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி -605 011.
சமுதாயச் சிந்தனைகள் - தி.வே.விஜயலட்சுமி; பக்.144; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; )04- 2536 1039.
கனத்தைத் திறக்கும் கருவி (கவிதைகள்) - மகிவனி; பக்.72; ரூ.80; தேநீர் பதிப்பகம்,24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை-635851.
குழந்தை கவிஞர் செல்ல கணபதியின் கவிதைக் கனவுகள் (மரபில் பூத்த மலர்கள்) - செல்ல கணபதி; பக்.264; ரூ.205; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை,சென்னை-14.
ஓர் அன்னாடுகாச்சியின் சேலம் - விட்டல்ராவ்; பக்.146; ரூ.150; சந்தியா பதிப்பகம், சென்னை-83; )044- 2489 6979.
மதுரைக்கு வந்த சோதனைகள் - எஸ்.கணேசன்; பக்.72; ரூ.50; சண்முகம் பதிப்பகம், 136, சத்திய மூர்த்தி மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை -625002.
கிராம நிருவாகத்தின் புரட்சி - இரா.போசு; பக்.300; ரூ.300; ரெயின்போ வெளியீடு, 1, இருசப்ப தெரு, திருவல்லிக்கேணி (ஐஸ் ஹவுஸ்) , சென்னை-5.
தமிழ் இலக்கிய வரலாறு -ஞா.தேவநேயப் பாவாணர்; பக்.336; ரூ.270; ஜீவா பதிப்பகம், மனோகர் மேன்சன், 12/28, செளந்தர ராஜன் தெரு, சென்னை-17.
ஒளவைத் திருக்கோயிலும் ஒளவை அறநெறிகளும் - மு.கலை வேந்தன்; பக்.120; ரூ.150;ஒளவை வெளியீட்டகம், 153, வடக்குத் தெரு, திருவையாறு, தஞ்சை மாவட்டம்-613 204.