ஆராய்ச்சிமணி

கிடப்பில் பூங்கா பணிகள்!

DIN

ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீ சக்தி நகருக்கு வடக்கில் உள்ள தாமரைக் குளக்கரையில் பூங்கா அமைக்க மூன்றாண்டுகளுக்கு முன் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் நடைமேடை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், பூங்கா பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமீபத்தில் தொடங்கப்பட்ட பருத்திபட்டு பூங்கா, செந்தில் நகர் பூங்கா ஆகியவற்றின் பணிகள் நிறைவடைந்து அவை திறக்கப்பட்டுள்ள நிலையில்,  குளக்கரை பூங்கா பணிகளை இனியும் தாமதிக்காமல் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சுந்தர், ஆவடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT