தற்போதைய செய்திகள்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

DIN

இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி முதல் முறையாக 13,120 புள்ளிகளை கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 220 புள்ளிகள் உயர்ந்து, 44 ஆயிரத்து 743 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 72 புள்ளிகள் அதிகரித்து, 13 ஆயிரத்து 120 புள்ளிகளாக உள்ளது.  

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 74.01 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT