தற்போதைய செய்திகள்

கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல்

DIN

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்துள்ளது.

மிக அதிதீவிர புயலாக டவ்-தே மஹுவா-போர்பந்தர் இடையே கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் நிலையில், குஜராத், மகாராஷ்டிரம் கடலோரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT