கரோனா பரவல் குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 3 லட்சம் பேர் வரை நாட்டில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் கருத்துகள் மற்றும் கரோனா குறித்த சிகிச்சை பற்றி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.