தற்போதைய செய்திகள்

பிலிப்பின்ஸில் அதிதீவிர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0ஆகப் பதிவு

ANI

பிலிப்பின்ஸில் வியாழக்கிழமை மாலை அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகியுள்ளது.

பிலிப்பின்ஸின் பாண்டகுய்டன் நகருக்கு 210 கி.மீ. தொலைவில் வியாழக்கிழமை மாலை 5.53 மணியளவில்(இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 7.0 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் குடியிருப்புப் பகுதிகளில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும் பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT