தற்போதைய செய்திகள்

ம.பி.: போபாலில் ஏப்.19 முதல் ஊரடங்கு அறிவிப்பு

ANI

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 19 காலை 6 மணிமுதல் 26 காலை 6 மணிவரை போபால் மாநகராட்சி, பெரேசியா நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT