தற்போதைய செய்திகள்

கரோனா அச்சுறுத்தல்: பிகாருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

DIN

கரோனா தொற்று திடீரென அதிகரித்ததையடுத்து, பிற மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பிகார் மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வருகின்றனர். 

அதன்படி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் முழு பொதுமுடக்கம் விதிக்கும் அபயம் எழுந்துள்ளது. 

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

அவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT