தற்போதைய செய்திகள்

நாட்டில் 948 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

ANI

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 948ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 948ஆக உயர்ந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT