ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை மற்றும் தலிபான்களுக்கு இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 6 தலிபான்கள், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
பால்க் மாகாணத்தின் சஹார் போலாக் மாவட்டத்தில் புதன்கிழமை தலிபான் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன, குறைந்தது இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று டோலோ செய்திகள் தெரிவித்துள்ளது.