தற்போதைய செய்திகள்

‘போராட்டக்காரர்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’: மத்திய அமைச்சர்

ANI

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில்,

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கரோனா நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT