பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் போராட்டம், கரோனா நோய்த்தொற்று பரவல் போன்ற பிரச்னைகளை அடுத்து டிசம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.