தற்போதைய செய்திகள்

சாலைகளில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

DIN

சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அவ்வழியே போக்குவரத்தை தவிர்க்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாள்களாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT