இந்தியா

திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

16th Jan 2023 12:11 PM

ADVERTISEMENT


திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரை பதிவில், 

ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது உன்னத எண்ணங்களை நினைவு கூறுகிறேன் என்றார். 

இயற்கையில் பன்முகத்தன்மை கொண்ட அவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன.

ADVERTISEMENT

படிக்க: புத்தாண்டு - சனிப் பெயர்ச்சி 2023: பொதுப் பலன்கள்

திருக்குறளைப் படிக்க இளைஞர்களையும் வலியுறுத்துவேன் என்றார்.

திருக்குறள், "குறள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய ஞானத்தை வழங்கும் ஒரு புகழ்பெற்ற தமிழ் உரையாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT