இந்தியா

திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

DIN


திருவள்ளுவர் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரை பதிவில், 

ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது உன்னத எண்ணங்களை நினைவு கூறுகிறேன் என்றார். 

இயற்கையில் பன்முகத்தன்மை கொண்ட அவை, அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன.

திருக்குறளைப் படிக்க இளைஞர்களையும் வலியுறுத்துவேன் என்றார்.

திருக்குறள், "குறள்" என்றும் அழைக்கப்படுகிறது. இது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் நெறிமுறைகள் மற்றும் அறநெறி பற்றிய ஞானத்தை வழங்கும் ஒரு புகழ்பெற்ற தமிழ் உரையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT