இந்தியா

மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: மோடி தலைமையில் ஆலோசனை

DIN

மேகாலயா, நாகாலாந்து மாநில தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

மாநிலத் தேர்தல்களையொட்டி மத்திய தேர்தல் குழு நியமனம் தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மற்ற பாஜக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

நிகழாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகம், மிசோரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்க இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT