நாடு முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாட்டில் தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து 157 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மத்திய பட்ஜெட் 2023-24: விவரங்கள் உடனுக்குடன்
மேலும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.