இந்தியா

3 மாவட்ட நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய பரிந்துரை

DIN

தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு சனிக்கிழமை பரிந்துரை செய்தது.

தில்லி உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதி பணியிடங்களில், தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் பணியில் உள்ளனா். கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் நிலையில், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 48-ஆக அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT