இந்தியா

சரக்குக் கட்டணங்களை உயா்த்தும் புளூ டாா்ட்

DIN

புளூ டாா்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சரக்குக் கட்டணங்களை உயா்த்தவிருப்பதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணவீக்கம், செலவினங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் சரக்குக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும்; அதன் கீழ், 2023 ஜனவரி 1 முதல் 9.6 சதவீதம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT