இந்தியா

விநாயகர் ஊர்வலத்தால் 183 குழிகள்: ரூ. 3.66 லட்சம் அபராதம் விதித்த மும்பை மாநகராட்சி

DIN


மும்பையில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட 183 குழிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

மும்பை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், இம்மாத முதல் வாரத்தில் ஊர்வலமாக சாலைகளில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இந்நிலையில், ஊர்வலத்தின்போது சாலைகளில் ஏற்பட்ட 183 குழிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் மொத்தம் ரூ. 3.66 லட்சம் அபராதம் விதித்து ஊர்வலத்தை ஒருங்கிணைத்த லால்பாக்சா ராஜா சர்வஜனிக் கணேஷோத்சவ் மண்டல் அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT