இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்து ராணுவ வீரர் பலி!

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

உயிரிழந்த ராணுவ வீரர் சந்தர் மோகன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை மாலை வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள சத்தூசாவில் உள்ள முகாமுக்கு வெளியே தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து தற்செயலாக வெடித்ததாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT