இந்தியா

காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது: ஜே.பி.நட்டா

DIN

சிம்லா: நாட்டில் உள்ள மற்ற கட்சிகளை போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்றும், காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

ஹிமாச்சல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை (அக்.2) திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மற்ற கட்சிகள் போன்று பாஜக அதன் நிறத்தை மாற்றாது. நாங்கள் எங்கள் நோக்கம் மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளோம். அனைத்து கட்சிகளும் அதிலிருந்து மூழ்கி விட்டது. காங்கிரஸ் அண்ணன்-தங்கை கட்சியாக சுருங்கிவிட்டது என்று நட்டார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT