இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள், வெடிபொருள்களுடன் 3 பேர் கைது 

DIN

ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

குப்வார காவல்துறை மற்றும் ராணுவம் நேற்று மாலை வழக்கமான சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்த 7 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வெடிபொருட்கள் போலீசாரால் மீட்கப்பட்டது. 

இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகப் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டுகளை பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. 

மேலும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT