இந்தியா

மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்

DIN

மும்பை: நாடு முழுவதும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி மும்பை போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவு அடுத்த 15 நாள்களில் அமலுக்கு வரும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைக்கவசம் கட்டாயம் என்ற விதியை மீறுபவர்களுக்கு ரூ.500  அபராதம் அல்லது 3 மாதம் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலும் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT