இந்தியா

கர்நாடகத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

PTI

கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஜூன் 25 அன்று தாலுகாவின் சில பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கத்தைப் போலவே, ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவுள்ள நிலநடுக்கம் இன்று காலை 7.45 மணியளவில் உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீட்டர் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

சம்பாஜே, அறந்தோடு, பெராஜே, ஜல்சூர், உபரட்கா, தொடிகானா மற்றும் மிட்டூர் மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் வசிப்பவர்கள் நான்கு வினாடிகள் நீடித்த நில நடுக்கத்தை உணர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT