இந்தியா

கர்நாடகத்தில் உயிரிழந்த நிலையில் 7 சிசுக்கள் கண்டெடுப்பு

DIN

கர்நாடகத்தில் உயிரிழந்த நிலையில் 7 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் முதலாகி என்ற பகுதியில் சாக்கடையில் ஒரு பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் 7 சிசுக்களின் உடல்கள் கிடைத்துள்ளன. 

பின்னர் சோதிக்கப்பட்டதில் 7 சிசுக்களும் 5 மாத கரு என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி மகேஷ் கோனி தெரிவித்தார்.

முதலாகி காவல்நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT