இந்தியா

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

DIN

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உரையாடலின்போது உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருதரப்பு சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் மோடி பேசியுள்ளார்.

மேலும், மருந்து பொருள்கள் மற்றும் உரங்கள் போன்றவற்றில் இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT