இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை மூடல்

DIN

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, மேஹாத், சிற்றுண்டிச்சாலை, ராம்பன் ஆகிய இடங்களில் மண்சரிவு மற்றும் பெரிய கற்கள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகலாய சாலை மற்றும் எஸ்எஸ்சி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT