இந்தியாவில் இதுவரை 84.08 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,26,432 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 84,08,21,190 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,05,90,440 இரண்டாம் தவணை - 6,88,05,465 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,44,27,846 இரண்டாம் தவணை - 7,21,67,362 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,86,82,625 இரண்டாம் தவணை - 5,39,13,425 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,538 இரண்டாம் தவணை - 87,99,476 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,47,928 இரண்டாம் தவணை - 1,47,16,085 |
மொத்தம் | 84,08,21,190 |