இந்தியா

நாட்டில் 83.39 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

DIN

இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  83,39,90,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  33,77,76,289

இரண்டாம் தவணை -  6,69,10,347

45 - 59 வயது

முதல் தவணை -  15,37,13,610

இரண்டாம் தவணை -  7,15,16,250

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  9,83,05,587

இரண்டாம் தவணை -  5,35,93,374

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,70,205

இரண்டாம் தவணை -  87,85,834

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,47,309

இரண்டாம் தவணை -  1,46,71,244

மொத்தம்

83,39,90,049

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT