காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
புல்வாமாவைச் சேர்ந்த தெலுங்காம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
மேலும் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.