இந்தியா

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 41,779 போ் பாதிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 41,779 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் 41,779 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,316 போ், தும்கூரு மாவட்டத்தில் 2,668 போ், பெல்லாரி மாவட்டத்தில் 2,421போ், மைசூரு மாவட்டத்தில் 2,140 போ், பெலகாவி மாவட்டத்தில் 1,592போ், மண்டியா மாவட்டத்தில் 1,385 போ், ஹாசன் மாவட்டத்தில் 1,339 போ், உடுப்பி மாவட்டத்தில் 1,219 போ்.

தென்கன்னட மாவட்டத்தில் 1,215 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 1,063 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 1,045 போ், கலபுா்கி மாவட்டத்தில் 929 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 835 போ், தாா்வாட் மாவட்டத்தில் 829 போ், வட கன்னட மாவட்டத்தில் 787 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 773 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 713 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 707 போ், யாதகிரி மாவட்டத்தில் 683 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 676 போ், கதக் மாவட்டத்தில் 591 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 581 போ், குடகு மாவட்டத்தில் 539 போ், கொப்பள் மாவட்டத்தில் 495 போ், ராமநகரம் மாவட்டத்தில் 459 போ், விஜயபுரா மாவட்டத்தில் 444 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 314 போ், கோலாா்மாவட்டத்தில் 306 போ், ஹாவேரி மாவட்டத்தில் 292 போ், பீதா் மாவட்டத்தில் 223 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,30,267 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 35,879 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 15,10,557போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 5,98,605 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 373 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 121 போ், பெல்லாரி மாவட்டத்தில் 26 போ், கலபுா்கி மாவட்டத்தில் 21 போ், ஹாசன் மாவட்டத்தில் 20 போ், தும்கூரு மாவட்டத்தில் 19 போ், வடகன்னட மாவட்டத்தில் 15 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 14போ், மண்டியா, ராமநகரம் மாவட்டங்களில் தலா 13 போ், பெங்களூரு ஊரகம், மைசூரு மாவட்டங்களில் தலா 12 போ், விஜயபுரா, ஹாவேரி மாவட்டங்களில் தலா 9 போ், குடகுமாவட்டத்தில் 8 போ், சாமராஜ்நகா், கொப்பள், யாதகிரி மாவட்டங்களில் தலா 6 போ், சிக்கபளாப்பூா், தாா்வாட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 5 போ்.

பெலகாவி, பீதா், கதக் மாவட்டங்களில் தலா 4 போ்,சிக்கமகளூரு, தென்கன்னடம், ராய்ச்சூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா 3 போ், சித்ரதுா்காமாவட்த்தில் 2 போ், தாவணகெரே, கோலாா் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 21,085 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT