இந்தியா

கரோனா சிகிச்சை மையங்களாக மாறும் உ.பி. மழலையர் பள்ளிகள்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மழலையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கரோனா மையங்களாக மாற்றப்பட்ட மழலையர் பள்ளிகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நொய்டா மாவட்டத்தில் அதிக அளவிலான மக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவதால், ஏராளமான மருத்துவமன படுக்கைகள் நிரம்பியுள்ளன.

இதனால் மழையர் பள்ளிகள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மழலையர் பள்ளிகளில் உள்ள கரோனா மையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜூன் 30-ம் தேதி வரை மழலையர் பள்ளிகள் கரோனா மையங்களாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT