இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதி சுட்டுக் கொலை 

IANS

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினரும் ராணுவத்தினரும் இணைந்து அனந்த்நாக் பகுதியைச் சுற்றி வளைத்தனர். கோக்கர்நாகில் வைலூவில் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  

அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT