இந்தியா

ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த  சிறுவன் பத்திரமாக மீட்பு 

ANI

ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் ஆழ்துளைக்  கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக  மீட்கப்பட்டுள்ளான். 

ஜலோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்  வயல்வெளியில் உள்ள ஆழ்துளை அருகே அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த மீட்புப் பணியில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT