இந்தியா

உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

புது தில்லி: உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி 3,13,668-ஆக அதிகரித்தது. அன்றைய தினம் 2,353 விமான சேவைகள் இயக்கப்பட்டன என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

கடந்த 2020 மே 25-ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பிறகு, இது மிக அதிகளவிலான எண்ணிக்கை என்றும் அவா் தெரிவித்தாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாகஉள்நாட்டு விமான சேவைகள் கடந்தாண்டு மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு பின்பு விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மே 25-ஆம் தேதி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT