இந்தியா

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்

DIN

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தில்(SKIMS) இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

உமர் அப்துல்லாவில் மகனும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தனது தாய் தந்தையுடன் முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். 

ஸ்ரீநகர், ஸ்கிம்ஸில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. இன்று எனது 85 வயது தந்தையும், எனது தாயும் முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நோயெதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது உள்பட எனது தந்தைக்கு பல உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. 

இருப்பினும், அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். நீங்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT