இந்தியா

கருப்புப் பூஞ்சை: மாநிலங்களுக்கு கூடுதலாக 61,120 மருந்துகள் ஒதுக்கீடு

ANI

கருப்புப் பூஞ்சை தொற்றின் சிகிச்சைக்கு கூடுதலாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கெளடா புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 61,120 ஆம்போடெரிசின் -பி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதுவரை 7.9 லட்சம் மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாவை தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயின் சிகிச்சைக்கு ஆம்போடெரிசின் -பி என்ற மருந்து உபயோகிக்கப்பட்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT