இந்தியா

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

IANS


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 18 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் காலத்துக்கு 17 முதல் 18 நாள்கள் முன்கூட்டியே  ஜூன் 13-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT