இந்தியா

நாட்டில் 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

DIN

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு:

"வியாழக்கிழமை காலை 7 மணி வரை 33,82,775 அமர்வுகள் மூலம் மொத்தம் 24,27,26,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 33,79,261 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன."

தடுப்பூசி எண்ணிக்கை விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,00,13,434
2 தவணைகள் - 69,13,017

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,64,77,374
2 தவணைகள் - 87,55,586

18-44 வயதினர்:

முதல் தவணை - 3,39,45,647
2 தவணைகள் - 4,07,151

45 - 60 வயதினர்:

முதல் தவணை - 7,33,84,090
2 தவணைகள் - 1,16,28,092

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 6,16,62,400
2 தவணைகள் - 1,95,39,902

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT