திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ1.82 கோடி வசூலானது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.1.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.