இந்தியா

கிரிக்கெட் சூதாட்டம்: பெங்களூருவில் ஒருவர் கைது; 2.51 லட்சம் பறிமுதல்

DIN

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் இந்திய அணி வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றது.

இதனிடையே இந்த போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை பெங்களூருவில் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபரை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணமும், செல்லிடப்பேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT